விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில்

img

பயணியர் நிழற்குடை வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலைப்பகுதி யில் நிழற்குடை அமைக்க வேண்டும் என விவசாயிகள்  குறைதீர்வு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.